1) தர்மத்தை யார் காக்கிறார்களோ, தர்மம் அவரை காக்கிறது. இது வேத சத்தியம். நம்மை தர்மம் காக்கும் இது உறுதி. இதை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளுவோம். 2) தர்ம விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஒரு வியாபார விடயம் அல்ல. நாம் ஏதோ ஒரு விற்பனையாளரும் அல்ல. நாம் ஆயிரமாயிரம் ஆண்டு கால தர்மத்தை, அழிக்க
யுத்தத்தை தொடங்கியது நாம் அல்ல. நம் விருப்பமும் அல்ல.
பலர் என்னை பார்த்து கேட்கும் கேள்விகள், ஏன் என் மனசாட்சியும் என்னை பார்த்து இதை கேடபதுண்டு. எதற்காக மத ரீதியான பதிவுகளை இட வேண்டும்? எதற்காக மற்ற மதத்தவரின் ஈனச் செயல்களை எதிர்த்து, அற்பமான மனிதர்களோடு வாக்கு வாதம் செய்துக் கொண்டிருக்க வேண்டும்?. எதற்காக இந்த அற்பமான மனிதர்களுக்கு நடுவே இருக்கும் பல நல்லவர்களையும் எதிர்க்க