ஹிந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம்

அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம்

Home » Archive by category "பதிவுகள்"

கர்மா !! – பாகம் 1

இறைவன் பாரபட்சம் பார்க்காதவன் என்பது உண்மை என்றால் ஜென்மங்கள் உண்மையாகின்றன. ஜென்மங்கள் உண்மை என்றால் அதற்கு காரணமாக இருக்கின்ற “கர்மவினை” உண்மையாகிறது. ஆக இவ்விரண்டையும் நாம் இறை நம்பிக்கை உடையவர்களிடம் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கலாம். ஜென்மமும், கர்ம வினையும் உண்மை என்றால் என்னுடைய போன ஜென்மத்து உடலுக்கும், இந்த ஜென்மத்து உடலுக்கும் பொதுவாக ஏதோ ஒன்று

Continue reading

விஞ்ஞானமும் மெய்ஞானமும்

ஆதியும் அந்தமும் இல்லாத பராபரம் பேதமது ஆகிப் புணரும் பராபரை என்று திருமந்திரம் சொல்கிறது. வெட்ட வெளியே மெய்யென்று இருப்போர்க்குப் பட்டயம் ஏதுக்கடி குதம்பாய் என்று இந்த வெட்ட வெளியாகிய பிரபஞ்சத்தைக் குதம்பைச் சித்தர் குறிப்பிடுகிறார். உலகம் தோன்றி, அதில் உயிரினங்கள் தோன்றி, உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியின் பேரில் ஆதி முதல் மனிதன் தோன்றி, மானுட

Continue reading

ஸத்யமும் ருதமும்

பரிஷேசன மந்திரத்தில் [சாப்பிடுவதற்கு முன்பு சொல்லப்படும் மந்திரம்]  ‘ஸத்யம் த்வர்த்தேன (பதம் பிரித்தால்- த்வா ருதேன) பரிஷிஞ்சாமி’ என்று வருகிறது. இதன் பொருள் ‘ஸத்யமே உன்னை ருதத்தால் நனைக்கிறேன்’ என்பது. இரவில் இதை மாற்றி ‘ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி’ என்கிறோம். அதாவது, ‘ருதமே உன்னை ஸத்யத்தால் நனைக்கிறேன்’ என்கிறோம். இந்த ருதம் ஸத்யம் என்பது

Continue reading

(மத)பித்து பிடித்த பத்து கட்டளைகள்

யேசு பத்து கட்டளைகள் கூறியதாக சொல்வார்கள். எனக்கு தெரிந்தவரை யேசுவை வைத்து வியாபாரம் செய்யும் நம் உள்ளூர் பெந்தகோஸ்டு கம்பெனிக‌ள் உளவியல் ரீதியாக மூளையில் பத்து கட்டளைகளை தங்கள் விற்பனையாளரிடம் விதைத்து விடுவதாக தோன்றுகிறது. இந்த விற்பனையாளர்களும் அதை திறம்பட செய்வார்கள். அந்த பத்து கட்டளைகளையும் அதன் உள்ளார்ந்த காரணத்தையும், அதன் மார்கெட்டிங் நுட்பங்களையும் (Marketing

Continue reading

எல்லையற்றதை எண்ணுகிறேன்…. எழுதுகிறேன் !!

ஒருமுறை என் ப்ராடஸ்டன்டு நண்பர் ஒருவர், சிலையை வணங்குவது பெரும் தவறு என்றார். நான் கேட்டேன் சிலையை வணங்குவது தவறு ஆனால் கூட்டல் குறியை வணங்குவது மட்டும் சரியா ? இது என்ன நியாயம் ? என்றேன். அவர் வாயடைத்து போனார். உலகத்திற்கே தத்துவ விளக்காய், ஞானச் சுடராய் திகழ்கிறது சனாதன தர்மம். பிரம்ம சூத்திரத்தையும்,

Continue reading

ஆன்மா எது?

நமது சனாதன தர்மத்தின் லட்சியம் இறைநிலையை அடைய வேண்டும். அதற்கான வழியையும் நமது ரிஷிகளும், முனிவர்களும் ஏனைய பெரியோர்களும் வழிவகுத்துள்ளனர். முதலில் இறைலட்சியம் என்றால் என்ன? என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதில் முதலாவது நான் வேறு இந்த உடம்பு வேறு என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதில் உடம்பு அனைவருக்கும் தெரியும் நாம் அனுதினமும் அதை பார்த்து

Continue reading

நமது பாப, புண்ணியத்திற்கு நாமே தான் காரணம்

இறைவன் நமக்கு அறிவைக் கொடுத்து அதை பயன்படுத்துகிற சுதந்திரத்தையும் வழங்கியிருக்கிறான்.இல்லாவிட்டால் நாம் செய்கிற அட்டூழியத்திற்கெல்லாம் அவன் அல்லவா பொறுப்பு ஆவான், நாம் இல்லையே.தாவூத் இப்ராஹிம் சொல்லித்தான் குண்டுவைத்தேன். நானாக வைக்கவில்லை என்று சொல்லி தப்பி விடலாமே.எனவே கடவுள் நமக்கு அறிவையும், அதை பயன்படுத்த ஒரு குறிப்பிட்ட அளவு சுதந்திரத்தையும் கொடுத்திருக்கிறான். எனவேதான் பாபம், புண்ணியம் மனிதனுக்குத்

Continue reading

ஆன்மீகம் – பாகம் 4

இந்த பூமியில் உள்ள படைப்புக்களிலேயே மிகவும் சிக்கலான ஒரு படைப்பு மனித மூளை. நமது மூளைக்குள் நுாறு பில்லியன் நியுரோன்கள் நரம்புக் கலன்களாக இருக்கின்றன. ஏன் இவ்வாறு படைக்கப்பட்டிருக்கின்றது என ஆராய்ந்தால் ஒரு வியக்கத்தக்க உண்மை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. நமது அண்டத்தில் உள்ள விண்வெளியில் நுாறு பில்லியன் நட்சத்திரங்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் ஆராய்ந்து அறிவித்திருக்கின்றனர். ஆகவே மூளையின்

Continue reading

ஆன்மீகம் – பாகம் 3

நாம் அனைவருமே ஈகோவுடன் சேர்ந்து வாழ்வதைத்தான் வாழ்க்கை என்று அழைக்கிறோம். ஈகோவை ஞானத்தால் நீக்கியபின் வாழ்கின்ற ஒரு வாழ்க்கை இருக்கின்றது. அது தான் உண்மையான வாழ்க்கை. ஞானத்தால் நிரம்பிய வாழ்க்கைஅது. அந்த வாழ்க்கை பிடிபட்டபின், நாம் பெற்றிருக்கும் ஞானமும் தேவையில்லை. ஹ்யுமன் பீயிங் (Human Being)என்று சாதாரணமாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்த வார்த்தையின் உண்மையான

Continue reading

வீடு தேடி வரும் விஷநரிகள் – கிறிஸ்தவம்

என் நண்பர் ஒருவர், எப்போதும் கிறிஸ்தவத்தை பற்றி எழுதுகிறாய் , ஏன் இஸ்லாம் மதத்தை பற்றி எழுத பயமா என்று கேட்டார். பொதுவான ஒரு சமூக தளத்தில் இயங்கும் போது, நமது கருத்துக்கள் எப்படி எடுத்து கொள்ளப்படும் என்ற பயம் உள்ளது. கிறிஸ்தவம் என் வீடு தேடி வருகிறது,கதவை தட்டி துண்டு காகிதங்களை கொடுக்கிறது. எம்

Continue reading

ஆன்மீகம் – பாகம் 2

எதனையும் சாராமல் என்னோடு நான் இருக்கிறேன் என்பது தான் உண்மையான விழிப்புணர்வு. நிகழ்காலத்தில் இருக்கின்ற விழிப்புணர்வுடன் செயல்படுபவர்களுக்குப் பிழைகள் ஏற்படுவதில்லை. விழிப்புணர்வைத் தவற விடுபவர்களே பிழை செய்கின்றனர். நாம் நம்பிக்கையில் வாழப் பழகியிருக்கிறோம். சமயச் சடங்குகளை நம்பிக்கொண்டு, அவற்றைத் தொடர்ந்து செய்து வருபவர்கள் தான் பெரும்பாலோர். உறவுகளையும், பொருள்களையும் தேடுவதும் நம்பிக்கையின் அடிப்படையில் தான். ஆனால்

Continue reading

எது உண்மை

நாம் ஒன்றை ஆராய்ச்சி செய்தால் நமக்கு இரண்டு விதமான அறிவு, உண்மை கிடைக்கும். முதலாவது, எது சரியானது என்ற அறிவு. இரண்டாவது, எது சரியில்லாதது என்ற அறிவு. சரி எது, தவறு எது என்று விளங்கும் உண்மை எது , பொய் எது என்று விளங்கும். சத், அசத் என்று அதை கீதை கூறுகிறது. அரை

Continue reading