ஹிந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம்

அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம்

Home » Archive by category "பதிவுகள்" (Page 3)

அர்த்தமற்ற விவாதங்களும் அர்த்தமுள்ள ஹிந்துமதமும் -2

கண்டதை வணங்கும் முட்டாள்களே, கல்லிலும், மரத்திலும் இறைவன் இருக்கிறானா ? அருவ வழிபாடுதான் ஏற்றது. இறைவனுக்கு இணை வைக்காதீர்கள் !! கேட்டு கேட்டு சலித்து விட்ட கேள்வி இது. நிறைய பதிலும் கொடுத்தாயிற்று. இருந்தும் மனதின் ஓரத்தில், ஒருவேளை நாம் இவர்கள் அளவிற்கு இறங்கி போய் எளிதான முறையில் விளக்கம் தர வில்லையோ என்ற ஐயம்

Continue reading

அர்த்தமற்ற விவாதங்களும் அர்த்தமுள்ள ஹிந்துமதமும் -1

கேள்வி : மறு ஜென்மம் என்பது எப்படி உண்மையாகும் ? அது ஒரு பித்தலாட்டம். நிரூபிக்க முடியாத மூடநம்பிக்கை. பதில் : மறு ஜென்மத்தை கிறிஸ்துவர்களும், இஸ்லாமும் நம்புவதில்லை. அவர்களின் புனிதநூல்களின் படி, அந்த பிறவியில் செய்யும் நல்லது அல்லது கெட்டதின்படி அவர்களுக்கு, இறுதி நாளில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஒருவன் செய்யும் நல்லது அல்லது கெட்டதின்படிதான்,

Continue reading

ஏசு கிறிஸ்து ஒரு கட்டுகதை; பைபிள் இறைமொழி அல்ல; கிறிஸ்தவம் – நாடுகளை ஆக்கிரமிக்கும் செயல்திட்டம்

ஏசு கிறிஸ்து ஒரு கட்டுகதை பைபிள் இறைமொழி அல்ல கிறிஸ்தவம் – நாடுகளை ஆக்கிரமிக்கும் செயல்திட்டம் கிறிஸ்தவம் – மறைந்திருக்கும் உண்மை இந்த முறை சென்னையின் மாபெரும் புத்தக கண்காட்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு சீக்கிரமே கிட்டியது. வழக்கம் போல் பல ஆன்மீக நூல்களை வாங்கிக் கொண்ட என் கண்ணில் இந்த புத்தகம் தட்டியது “கிறிஸ்தவம்

Continue reading

Sam Harris: மனித நரபலி கொடுத்தவர்கள் எழுதிய பைபிளிலிருந்து தோன்றியது கிறிஸ்தவம்

திரு சாம் ஹாரிஸ் பற்றி சிறு குறிப்பு திரு சாமுவேல் ஹாரிஸ் (Samuel B Harris) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பிரபல எழுத்தாளர், ஒரு தத்துவமேதை மற்றும் நரம்பியல் நிபுணர். கிறிஸ்தவ மதத்தை அக்குவேறாக ஆணிவேறாக பிரித்து அதில் உள்ள உண்மைகளை அலசி உலகிற்கு கொண்டுவந்தவர்களுள் ஒருவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் மிகவும்

Continue reading

களப்பணி ஆற்ற ஒற்றுமையுடன் வெளியே வாருங்கள்…

களப்பணி ஆற்ற ஒற்றுமையோடு வீட்டை விட்டு வெளியே வாருங்கள் இந்துக்களே… ஒரே இந்து. ஒரே ஒளி ! இறைவன் ஒருவனே. அவன் செயல்களை முன்வைத்து, அவன் தொழில்களை முன்வைத்து, பல்வேறு சூழ்நிலைகளை முன்வைத்து, பல்வேறு அவதாரங்களை முன்வைத்து, பல நல்லொழுக்கங்களை விளக்குவதற்கு என்று, நாம் பல்வேறு பெயர்கள் வைத்து இறைவனை வணங்கினாலும், அவன் ஒருவனே என்ற

Continue reading

எழுமின் விழுமின்

உலகிலேயே மிகத் தொன்மையான மதம் இந்து மதம்.இந்தியாவின் ரிக் வேதம் தான் மனித இனத்தின் மிகப்பழமையான இலக்கியம் என்று அகில உலக நிறுவனமான யுனெஸ்கோ தானும் ஒத்துக்கொண்டு உலகமெங்கும் பிரகடனப்படுத்தியும் இருக்கிறது.கஜினி முகம்மது 17 முறை கொள்ளையடித்துக்கூட வற்றாத செல்வம் சோம்நாத்பூர் என்ற ஒரு ஊரில்மட்டும் இருந்திருக்கிறது.உலக நாடுகள் செம்பு,வெள்ளி,தோல் ஆகியவற்றை நாணயங்களாகப் பயன்படுத்திய காலத்தில்

Continue reading

துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்

1) தர்மத்தை யார் காக்கிறார்களோ, தர்மம் அவரை காக்கிறது. இது வேத சத்தியம். நம்மை தர்மம் காக்கும் இது உறுதி. இதை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளுவோம். 2) தர்ம விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஒரு வியாபார விடயம் அல்ல. நாம் ஏதோ ஒரு விற்பனையாளரும் அல்ல. நாம் ஆயிரமாயிரம் ஆண்டு கால தர்மத்தை, அழிக்க

Continue reading

யேசு (தொலைப்பேசியில்) அழைக்கிறார்

யேசுவிடம் இருந்து ஒரு போன் கால் விடிகாலை ஒரு நான்கு மணி இருக்கும் ட்ரிங் ட்ரிங் என்று மணி அடிப்பது போல் இருந்தது… நான் எங்கிருக்கிறேன் என்று கூட தெரியாமல் தொலைப்பேசியை எடுத்தால், “ஜீசஸ் பேசுகிறேன் நல்லா இருக்கீங்களா” என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எந்த ஜீசஸ் ?!! எங்கிருந்து என்று குழறினேன் ? எத்தனை

Continue reading

நான் பிராமின் ஆக முடியுமா ?

//முபாரக் அலி நான் பிராமின் ஆகணுமுன்னு கேட்டேனே அதற்க்கு பதில் இல்லையே.பதில் இல்லையா இல்லை உங்களால் முடியாதா? // அடுத்தவனை நேசிப்பவன். அடுத்தவரிடத்தில் அளப்பரிய அன்புள்ளவன். எத்தனை எதிர்ப்பு வந்தாலும் தர்மத்தை கடைப்பிடிப்பவன். எல்லா உயிர்களிடத்திலும் பரப்பிர‌ம்மத்தை உணர்பவன் பிராமணன் ஆகிறான். நீங்கள் பிராமின் ஆகவேண்டுமெ என்றால் இந்த குணாதீசியங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். வெறும் சடங்குகளோ,

Continue reading

இறைவன் உருவம் உள்ள‌வனா ? அருவமானவனா ?

ஒரு இஸ்லாமியரின் கருத்து பிரபஞ்சத்தை படைத்த ஏக இறைவனுக்கு காலிக் என்ற பெயரும் இருக்கிறது ! இதை அப்படியே சமஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தால் விஷ்ணு என்று தான் வரும் ! அதனால் விஷ்ணுவுக்கு மனைவிகள் உண்டு ! அவர் படுத்துக் கிடப்பார் என்று பொருள் அல்ல ! விஷ்ணுவின் உருவம் எங்களுக்கு தெரியாது ! //

Continue reading

யேசுவிடமிருந்து ஒரு தொலைப்பேசி அழைப்பு.

யேசு அழைக்கிறார் !!தொலைப்பேசியை எடுத்தவுடன் தெரிந்துவிட்டது. மீண்டும் யேசு அழைத்துவிட்டார் ! அதே குரல்,எனக்கு இந்த முறையும் பதற்றம் குறையவில்லை. ஐயா வணக்கம் என்றேன், பின்னர் நமஸ்தே, நமஸ்காரம் என்றெல்லாம் இடைவெளி இல்லாமல் சொல்லிவிட்டேன். யேசு மௌனமாக இருந்தார். நான் சுதாரித்துக் கொண்டு “அல்லேலோயா” என்றேன். யேசு பெரிதாக சிரித்தார். “வணக்கம் என்று சொல்லுங்கள் அதுவே

Continue reading

யுத்தத்தை தொடங்கியது நாம் அல்ல. நம் விருப்பமும் அல்ல.

பலர் என்னை பார்த்து கேட்கும் கேள்விகள், ஏன் என் மனசாட்சியும் என்னை பார்த்து இதை கேடபதுண்டு. எதற்காக மத ரீதியான பதிவுகளை இட வேண்டும்? எதற்காக மற்ற மதத்தவரின் ஈனச் செயல்களை எதிர்த்து, அற்பமான மனிதர்களோடு வாக்கு வாதம் செய்துக் கொண்டிருக்க வேண்டும்?. எதற்காக இந்த அற்பமான மனிதர்களுக்கு நடுவே இருக்கும் பல நல்லவர்களையும் எதிர்க்க

Continue reading