ஏசு கிறிஸ்து ஒரு கட்டுகதை பைபிள் இறைமொழி அல்ல கிறிஸ்தவம் – நாடுகளை ஆக்கிரமிக்கும் செயல்திட்டம் கிறிஸ்தவம் – மறைந்திருக்கும் உண்மை இந்த முறை சென்னையின் மாபெரும் புத்தக கண்காட்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு சீக்கிரமே கிட்டியது. வழக்கம் போல் பல ஆன்மீக நூல்களை வாங்கிக் கொண்ட என் கண்ணில் இந்த புத்தகம் தட்டியது “கிறிஸ்தவம்
இயேசுவின் இரண்டாம் வருகை – தாய் மதம் திரும்புவோம் – 2
அறியாமை என்கிற இருளில் மதமாற்றம் நடைபெற்று வருகிறது. பைபிளை அப்படியே நம்பிக்கொண்டு அவர்களுக்கு போதிக்கபட்ட சில வாக்கியங்களை மட்டும் திரும்ப திரும்ப உரைக்கும் சிந்திக்க முடியாத மனிதர்களாக வலம் வருகின்றனர் நம் அப்பாவி சகோதரர்கள். அந்த பைபிளை எழுதியது யார் ? எந்த காலத்தில் எழுதப் பட்டது ? ஏன் இத்தனை வடிவங்கள் இருக்கிறது ?