ஹிந்து தர்ம விழிப்புணர்வு எழுச்சி இயக்கம்

அதர்மத்தை எதிர்த்து போராடுவதே சிறந்த தர்மம்

Home » Articles posted by வெல்க தமிழ்

இறையனுபவம்: மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம்

உ சிவமயம் திருச்சிற்றம்பலம் மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம் பன்னிரு திருமுறையில் சிவபுராணம். தமிழின் தொடக்க கால இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள், பதினெட்டு மேல்தொகை, பதினெட்டு கீழ்த்தொகை என தொகுக்கப் பெற்றன. அவை சமுதாயம் பற்றியும் அறம் பற்றியும் கூறும் நூல்கள். பக்தி இலக்கியம் அகநிலை இலக்கியம். பன்னிரு திருமுறையில் முதல் மூன்று திருஞானசம்பந்தர் அருளியது. 4,

Continue reading

இயேசு கிறிஸ்துவைத் தேடி… இரண்டாம் வருகையை நோக்கும் கிறிஸ்தவர்களே வாருங்கள்…

அன்பான பாரத சகோதர சகோதரிகளே! இயேசுவின் நாமத்தினாலே, உண்மையான இறைவனின் ஆணையினாலே, அவரின் கட்டளைக்குட்பட்டு இந்த நற்செய்தியை எழுதுகிறேன். நாம் வாழும் இந்த பாரத பூமி மற்றபிற நாடுகளிலிருந்து மிகவும் வித்தியாசமானதாகும். குமரிக்கண்டம் என்று சொல்லக்கூடிய குமரிக்கு தெற்கே இருந்த மாபெரும் நிலப்பரப்பில் தான் முதன்முதலில் மனிதநாகரிகம் தோன்றியதாகவும் நாம் பேசும் தமிழ் மொழியும் இங்கேதான்

Continue reading

ஏசு கிறிஸ்து ஒரு கட்டுகதை; பைபிள் இறைமொழி அல்ல; கிறிஸ்தவம் – நாடுகளை ஆக்கிரமிக்கும் செயல்திட்டம்

ஏசு கிறிஸ்து ஒரு கட்டுகதை பைபிள் இறைமொழி அல்ல கிறிஸ்தவம் – நாடுகளை ஆக்கிரமிக்கும் செயல்திட்டம் கிறிஸ்தவம் – மறைந்திருக்கும் உண்மை இந்த முறை சென்னையின் மாபெரும் புத்தக கண்காட்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு சீக்கிரமே கிட்டியது. வழக்கம் போல் பல ஆன்மீக நூல்களை வாங்கிக் கொண்ட என் கண்ணில் இந்த புத்தகம் தட்டியது “கிறிஸ்தவம்

Continue reading

Sam Harris: மனித நரபலி கொடுத்தவர்கள் எழுதிய பைபிளிலிருந்து தோன்றியது கிறிஸ்தவம்

திரு சாம் ஹாரிஸ் பற்றி சிறு குறிப்பு திரு சாமுவேல் ஹாரிஸ் (Samuel B Harris) என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பிரபல எழுத்தாளர், ஒரு தத்துவமேதை மற்றும் நரம்பியல் நிபுணர். கிறிஸ்தவ மதத்தை அக்குவேறாக ஆணிவேறாக பிரித்து அதில் உள்ள உண்மைகளை அலசி உலகிற்கு கொண்டுவந்தவர்களுள் ஒருவர். இவர் எழுதிய நூல்கள் அனைத்தும் மிகவும்

Continue reading

களப்பணி ஆற்ற ஒற்றுமையுடன் வெளியே வாருங்கள்…

களப்பணி ஆற்ற ஒற்றுமையோடு வீட்டை விட்டு வெளியே வாருங்கள் இந்துக்களே… ஒரே இந்து. ஒரே ஒளி ! இறைவன் ஒருவனே. அவன் செயல்களை முன்வைத்து, அவன் தொழில்களை முன்வைத்து, பல்வேறு சூழ்நிலைகளை முன்வைத்து, பல்வேறு அவதாரங்களை முன்வைத்து, பல நல்லொழுக்கங்களை விளக்குவதற்கு என்று, நாம் பல்வேறு பெயர்கள் வைத்து இறைவனை வணங்கினாலும், அவன் ஒருவனே என்ற

Continue reading

இயேசுவின் இரண்டாம் வருகை – தாய் மதம் திரும்புவோம் – 2

அறியாமை என்கிற இருளில் மதமாற்றம் நடைபெற்று வருகிறது. பைபிளை அப்படியே நம்பிக்கொண்டு அவர்களுக்கு போதிக்கபட்ட சில வாக்கியங்களை மட்டும் திரும்ப திரும்ப உரைக்கும் சிந்திக்க முடியாத மனிதர்களாக வலம் வருகின்றனர் நம் அப்பாவி சகோதரர்கள். அந்த பைபிளை எழுதியது யார் ? எந்த காலத்தில் எழுதப் பட்டது ? ஏன் இத்தனை வடிவங்கள் இருக்கிறது ?

Continue reading

இந்தியா மீது தாக்குதல்…. தொடர்கிறது…

இந்தியா மீது தாக்குதல்….  தொடர்கிறது… பல்லாயிரம் ஆண்டுகளாக செல்வ செழிப்போடு நாம் வாழ்வதை கேள்விப்பட்ட ஐரோப்பியர்களும் அரேபியர்களும் நம் வளத்தை கவர்ந்திட 14ம் நூற்றாண்டிலிருந்து அடுக்கடுக்காய் வந்து குவிந்தனர். இந்த நூற்றாண்டில் அவர்கள் யாவரும் தங்கள் முத்திரைகளையும் மீதங்களையும் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். ஆயினும், இன்னும் செல்வம் கொழிக்கும் நாடாகவே பாரதம் திகழ்கிறது. பாரதம் மக்கள் தொகையில்

Continue reading