கேள்வி: ஹிந்து வேதங்களும், உபநிடந்தங்களும் பல விஞ்ஞாண விடயங்களை கொண்டது என்று சொல்கிறீர்களே ? உங்கள் ரிஷிகளும், முனிவர்களும், அதை கண்டு பிடித்தார், இதை கண்டுப் பிடித்தார் என்கிறீர்களே… அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது ? உதாரணத்திற்கு விமான சாஸ்திரத்தை “பரத்வாஜர்” கண்டுப்பிடித்தார் என்று சொல்கிறீர்கள், பாரதத்தில் அறிவியல் ஆராய்ச்சி செய்யப் பட்டதற்கான ஆய்வு கூடங்களோ,
அர்த்தமற்ற விவாதங்களும் அர்த்தமுள்ள ஹிந்துமதமும் -3
கேள்வி: உங்கள் ஹிந்து மதத்தில் இத்தனை கடவுள்களா ? யார் உங்களின் உண்மை கடவுள் ? சிவனா, விஷ்னுவா, முருகனா, விநாயகனா ? காளியா ? இத்தனை கடவுள்களை வைத்துக் கொண்டு எந்த இறைவனைதான் நீங்கள் வழிபடுவீர்கள் ? பதில்:உண்மைதான். இன்னும் ஆயிரமாயிரம் கடவுள்களும் இருக்கிறார்கள். சிவ புராணம் படித்தால், சிவனே ஆதி இறைவன் என்பார்கள்,
கர்ம விதி பற்றிய கேள்விகளுக்கு ஹிந்துமதம் தரும் பதில்கள்
கேள்வி: கர்மவினை என்றால் என்ன? பதில்: அது மிக சுலபம். உங்கள் எண்ணங்களே நிஜங்களாகின்றன. உங்களுடைய தற்போதைய நிஜம் / நிலை என்பது இது வரை தங்கள் மனத்தில் எழுந்த எண்ணங்களின் மொத்த கலவையே இன்றி வேறில்லை. இது உணர்வுள்ள, உணர்வற்ற நிலை இரண்டிலும் எழும் எண்ணங்களையும் குறிக்கும். இதன் நோக்கமே உங்களை துக்கத்திலிருந்து ஆனந்தத்திற்கு
ஏசு கிறிஸ்து ஒரு கட்டுகதை; பைபிள் இறைமொழி அல்ல; கிறிஸ்தவம் – நாடுகளை ஆக்கிரமிக்கும் செயல்திட்டம்
ஏசு கிறிஸ்து ஒரு கட்டுகதை பைபிள் இறைமொழி அல்ல கிறிஸ்தவம் – நாடுகளை ஆக்கிரமிக்கும் செயல்திட்டம் கிறிஸ்தவம் – மறைந்திருக்கும் உண்மை இந்த முறை சென்னையின் மாபெரும் புத்தக கண்காட்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு சீக்கிரமே கிட்டியது. வழக்கம் போல் பல ஆன்மீக நூல்களை வாங்கிக் கொண்ட என் கண்ணில் இந்த புத்தகம் தட்டியது “கிறிஸ்தவம்
எழுமின் விழுமின்
உலகிலேயே மிகத் தொன்மையான மதம் இந்து மதம்.இந்தியாவின் ரிக் வேதம் தான் மனித இனத்தின் மிகப்பழமையான இலக்கியம் என்று அகில உலக நிறுவனமான யுனெஸ்கோ தானும் ஒத்துக்கொண்டு உலகமெங்கும் பிரகடனப்படுத்தியும் இருக்கிறது.கஜினி முகம்மது 17 முறை கொள்ளையடித்துக்கூட வற்றாத செல்வம் சோம்நாத்பூர் என்ற ஒரு ஊரில்மட்டும் இருந்திருக்கிறது.உலக நாடுகள் செம்பு,வெள்ளி,தோல் ஆகியவற்றை நாணயங்களாகப் பயன்படுத்திய காலத்தில்